அனைத்து அன்னையர்களுக்கும் இனிய அன்னையர் தின நல் வாழ்த்துக்கள்!!!..
இவ்வுலகில் ஒரு உன்னதமான உறவு என்றால் எந்த உறவுவை சொல்வீர்கள். சரிதான் நீங்கள் நினைத்தது, ஆம் ஓவ்வொரு உயிரையும் பெற்றெரேட்டுக்கும் அனைத்து உயிர்களும் தான் உன்னதமான உறவான அன்னையே உலகில் மிக சிறந்த உறவு. தனக்கான இரத்தம், சதை, உணர்வு, அனைத்தையும் தீயாகம் செய்து ஒரு புதிய உயிரை உருவாக்குக்குறவள் அன்னை, இன்று இன்னையர் தினம், இங்கு நான் அன்னையர் தின வாழ்த்துக்கள் பதிவு செய்துள்ளேன்.
1 “எத்தனை பிறவி எடுத்தாலும் நாம் தங்கியதற்கு வாடகை செலுத்த முடியாத இடம். நம் தாயின் கருவறை. “

2. “உறவு என்று ஆயிரம் பேர் இருந்தாலும் கண்கலங்கி நிற்கும் போது அள்ளி அனைத்து மொத்த அன்பையும் அள்ளி கொடுக்கும் அட்சய பாத்தியம் அம்மா மட்டுமே…!!”

3. கண்கள் இல்லாமல் ரசித்தேன் காற்று இல்லாமல் சுவாசித்தேன் வார்த்தை இல்லாமல் பேசினேன் கவலை இல்லாமல் வளர்ந்தேன் என் தாயில் கருவறையில் மட்டும்
